உத்தரப்பிரதேச ம்

மொராதாபாத்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் மொராதாபாத் நகரில் காரும் லாரியும் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்தனர்.
கோரக்பூர்: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முஸ்லிம் குழந்தைக்கு அன்னபிரசன்னம் செய்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
அயோத்தியில் ரூ.1,800 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் அனைத்துப் பணிகளும் ஜனவரி 15ஆம் தேதிக்குள் முடிவடைந்து ஜனவரி 16ஆம் தேதியிலிருந்து குடமுழுக்கு விழா தொடங்க உள்ளது. ஜனவரி 22ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறும்.
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் 16,000திற்கும் அதிகமான துப்பாக்கி உரிமங்கள் போலி முகவரி மூலம் பெறப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்த கொலை தொடர்பில் தொலைக்காட்சி நடிகர் பூபிந்தர் சிங் மற்றும் அவரது உதவியாளர்கள் புதன்கிழமை (டிசம்பர் 6) கைது செய்யப்பட்டனர்.